நிகழ்வு
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவல் வெளியீட்டு விழா
நாள்: 11.12.2008 வியாழன் மாலை 5.30 மணி
இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், அண்ணாசாலை அருகில், சென்னை
தலைமை: ச.தமிழ்ச்செல்வன்
வரவேற்பு: சைதை.ஜெ
முன்னிலை: இரா.தெ.முத்து
வெளியிடுபவர்: த.உதயசந்திரன்
பெற்றுக்கொள்பவர்கள்: ச.செந்தில்நாதன், எம்.எஸ்.எம்.ஆர்.மணி
கருத்துரை: பிரபஞ்சன், ஜி.இராமகிருஷ்ணன்
ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வெங்கடாசலபதி
சு.வெங்கடேசன்
நன்றியுரை: நா.வே.அருள்
அன்புடன் அழைப்பது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|